மெதுவாக நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : பாலச்சந்திரன்

சென்னை :வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மெதுவாக நகர்கிறது. இது நாளை (அக்.15) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று வட தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்று
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். பருவமழையை வழக்கமாக எதிர்கொள்வது போல் எதிர்கொள்ளலாம் என்றும் அவரவர் பகுதிகளுக்கு ஏற்ப முன்னேற்பாடுகளை திட்டமிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post மெதுவாக நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : பாலச்சந்திரன் appeared first on Dinakaran.

Related Stories: