வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது: துணை முதலமைச்சர் உதயநிதி!

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு அலர்ட் என்ற செயலி அறிமுகம் செய்துள்ளது. அவசர உதவி எண் 1913 தொடர்பு கொண்டு தகவல்களை கூறலாம். ரிப்பன் மாளிகையின் ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் ஆய்வுசெய்த பிறகு துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி அளித்துள்ளார்.

 

The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது: துணை முதலமைச்சர் உதயநிதி! appeared first on Dinakaran.

Related Stories: