27.3 மதிப்பெண்களை பெற்றுள்ள இந்தியா கவலைக்குரிய பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு கடுமையாக இருக்கிறது. நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு 13.7 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் குழந்தை வளர்ச்சி குன்றிய விகிதம் 35.5 சதவீதமாகும்.2.9 சதவீத குழந்தைகள் 5வயதுக்கு முன்னரே இறக்கின்றன. 2000 ம் ஆண்டு முதல் குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதில், இந்தியாவில் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு ஒரு தீவிர பிரச்னையாக உள்ளது. இதனால் 2030 ம் ஆண்டுக்குள் உலகளவில் பட்டினியை ஒழிக்கும் இலக்கை அடைய வாய்ப்பில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
The post வங்கதேசம், நேபாளம் கூட முன்னேற்றம் உலகளாவிய பட்டினி குறியீடு 105வது இடத்தில் இந்தியா: பாக், ஆப்கனுடன் கவலைக்குரிய பட்டியலில் சேர்ந்தது appeared first on Dinakaran.
