கம்பீரமாக காட்சியளிக்கும் ராஜகோபுரம்

 

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில், அடுத்த மாதம் (நவம்பர்) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோயிலில் சீரமைப்பு மற்றும் வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளன. இதன் எதிரொலியாக, பசுமை போர்த்திய மலையை பின்னணியாக கொண்டுள்ள கோயிலின் ராஜகோபுரம், பக்தர்களுக்கு கம்பீரமாக காட்சியளிக்கிறது.

The post கம்பீரமாக காட்சியளிக்கும் ராஜகோபுரம் appeared first on Dinakaran.

Related Stories: