அதே போல் ஆயிரம் ரூபாயாக உள்ள குறைந்த பட்ச பென்ஷன் தொகையை உயர்த்தவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தியாவசிய தேவையின் போது EPF பென்ஷன் தொகையிலிருந்து ஒருபகுதியை எடுப்பதற்கான அனுமதி உள்ளிட்ட விதிகளையும் எளிமையாக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. புதிய மாற்றங்களை ஆய்வு செய்த பிறகே அமல் படுத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் சங்கங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
The post தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம்: மாற்றங்களை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் appeared first on Dinakaran.