குற்றம் கஞ்சா சாக்லேட் விற்ற ஜார்க்கண்ட் இளைஞர் கைது!! Oct 08, 2024 ஜார்க்கண்ட் பல்லாடியம் சிவதததா போரா சிவதததா பல்லடம் : பல்லடம் அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சிவதாத்தா போரா கைது செய்யப்பட்டார். சிவதாத்தாவிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தது போலீஸ். The post கஞ்சா சாக்லேட் விற்ற ஜார்க்கண்ட் இளைஞர் கைது!! appeared first on Dinakaran.
கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எரித்து கொல்லப்பட்ட வாலிபர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
காவலர்கள் தாக்கியதால்தான் ஜெயராஜ் – பென்னிக்ஸ் உயிரிழந்தனர்; முன்னாள் விசாரணை அதிகாரி பரபரப்பு சாட்சியம்
குரோம்பேட்டையில் 80 செல்போன்கள், ரூ.1.50 லட்சம் கொள்ளை அரியானா மாநிலத்தில் பதுங்கிய திருடன் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது: தனிப்படை போலீசார் அதிரடி
காதலிப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து இளைஞர்களை ஆபாச வீடியோ எடுத்த இளம்பெண் சிக்கினார்: மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது; ஜூசில் போதை மருந்து கலந்தது அம்பலம்
தமிழ் வழியில் படித்ததாக போலி சான்று சமர்ப்பித்து குரூப்-1 தேர்வு மூலம் பதவி ெபற்ற 4 அரசு அதிகாரிகள் மீது வழக்கு: உடந்தையாக இருந்த 5 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை; 20 சதவீத ஒதுக்கீட்டை பெற நடந்த மோசடி அம்பலம்