சென்னை மெரினா கடற்கரையை சுற்றிப் பார்க்க வந்தவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையை சுற்றிப் பார்க்க வந்த வடமாநில தொழிலாளி கடலில் மூழ்கி உயிரிழந்தார். மேற்குவங்கத்தைச் சேர்ந்த முகமது தில்சாத்(30), நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலை இழுத்து சென்றது.

The post சென்னை மெரினா கடற்கரையை சுற்றிப் பார்க்க வந்தவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: