மாணவி பாலியல் புகாரில் உண்மையில்லை: திண்டுக்கல் போலீஸ் விளக்கம்

திண்டுக்கல்: உத்தமபாளையம் மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை என வெளியான செய்திக்கு திண்டுக்கல் போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவி கூறியதுபோல எந்தவொரு கடத்தல் மற்றும் பலாத்காரம் சம்பவங்களும் நடக்கவில்லை. மாணவி மன அழுத்தம் காரணமாக தவறான புகார் அளித்துள்ளார் என்று திண்டுக்கல் போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.

The post மாணவி பாலியல் புகாரில் உண்மையில்லை: திண்டுக்கல் போலீஸ் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: