சென்னை பட்டினப்பாக்கம் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு!

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் கடலில் விநாயகர் சிலைகளை கரைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 5 அடிக்கு மேல் உள்ள சிலைகள் கிரேன் உதவியுடன் கரைக்கப்பட்டு வருகின்றன. 2,000-க்கும் மேற்பட்ட
காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post சென்னை பட்டினப்பாக்கம் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: