தமிழகம் எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக இணைப்பு கேள்விக் குறிதான்: டி.டி.வி.தினகரன்! Sep 15, 2024 எடப்பாடி பழனிசாமி டி. டி. வி. தினகரன் சென்னை Edapadi பழனிசாமி டி. வி. தினகரன் கரப்சென் சென்னை: எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக இணைப்பு கேள்விக் குறிதான் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி, கரப்சன், கமிசன் என்று மோசமான ஆட்சியாக இருந்தது என்று கூறியுள்ளார். The post எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக இணைப்பு கேள்விக் குறிதான்: டி.டி.வி.தினகரன்! appeared first on Dinakaran.
திமுக போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற தீரமிகு செயல்வீரர்: க.சுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
புரட்டாசி மாத பவுர்ணமி; திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று 2வது நாளாக லட்சக்கணக்கானோர் தரிசனம்: கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி
திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: செலவான ரூ.43.33 கோடியை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் வழங்கிய அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு!!
மணப்பாறையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற இளைஞரை கடத்தி தாக்கிய நா.த.க. நிர்வாகி மீது 7 பிரிவுகளில் வழக்கு..!!
ஜாபர் சாதிக் மீதான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 12 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
95 வயது வரை பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைக்காக உழைத்தவர் பெரியார்: அமைச்சர் உதயநிதி பேச்சு