குற்றம் ஆந்திராவில் இருந்து 705 கிலோ கஞ்சா கடத்தி வந்த இளைஞர் சென்னையில் கைது Sep 11, 2024 ஆந்திரப் பிரதேசம் சென்னை கொருக்குப்பேட்டை டோட ராமகிருஷ்ணன் ஆந்திரா ஆந்திராவில் இருந்து 705 கிலோ கஞ்சா கடத்தி வந்த இளைஞரை சென்னை கொருக்குப்பேட்டை போலீசார் கைது செய்தனர். டாடா எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஆந்திராவை சேர்ந்த தோடா ராமகிருஷ்ணனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post ஆந்திராவில் இருந்து 705 கிலோ கஞ்சா கடத்தி வந்த இளைஞர் சென்னையில் கைது appeared first on Dinakaran.
தாம்பரத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது: 17 செல்போன்கள் பறிமுதல்
மும்பை நடிகை கைது செய்து கொடுமைபடுத்திய வழக்கில் ஆந்திராவில் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்
தக்கலையில் காருக்கு வழிவிடாததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் கோழிப்பண்ணை உரிமையாளர் வீட்டை சூறையாடிய கும்பல்
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்