டெல்லி : உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கொல்கத்தாவில் மருத்துவர்கள் பேரணி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு எதிராக பேரணி நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.