தமிழகம் வாணியம்பாடி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் துப்பாக்கியுடன் கைது! Sep 07, 2024 Vaniyampadi திருப்பத்தூர் வாணியம்பாடி வள்ளியன் ஆலங்காயம் காப்புக்காடு திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வனவிலங்குகளை -வேட்டையாட முயன்றவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலங்காயம் காப்புக்காட்டில் வெள்ளையன் என்பவர் கைது -3 துப்பாக்கிகள், நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. The post வாணியம்பாடி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் துப்பாக்கியுடன் கைது! appeared first on Dinakaran.
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: கூட்டணியில் எந்த ஒரு விரிசலும் இல்லை என்று பேட்டி
சென்னையில் குமரகுருபரன் தலைமையில் 2025ம் ஆண்டிற்கான வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்புப் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம்..!!
விழுப்புரம் அருகே இன்று காலை மாதா ஆலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் திடீர் பதற்றம்: போலீசார் குவிப்பு
சென்னை கிண்டியில் உள்ள பூங்கா மற்றும் பாம்புப் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை திறக்கப்படும் என அறிவிப்பு
தாம்பரம் ரயில்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி உரிமைக்கோரியவரின் பணமில்லை: சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தகவல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே நீர்நிலை வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் இடித்து அகற்றம்