சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி: சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி திருச்சி துவாக்குடியில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: