தமிழகம் திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை Sep 16, 2024 ஊழல் எதிர்ப்பு திருக்கோவிலூர் பதிவாளர் கள்ளக்குறிச்சி -ஊழல் திருக்கோவிலூர் பதிவாளர் தின மலர் கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக வந்த தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். The post திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை appeared first on Dinakaran.
எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் தொகுதியில் நீக்கம் குறைவு முதல்வர், துணை முதல்வர் தொகுதியில் வாக்காளர் நீக்கம் அதிகம்: விமர்சனத்துக்கு உள்ளான வாக்காளர் பட்டியல்
காவல்துறை உயர்அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் கூடாது தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியது பாராட்டுக்குரியது: ஐகோர்ட் கருத்து
பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கம்: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
ஓஎன்ஜிசி நிறுவன சொத்துகளை சேதப்படுத்திய வழக்கு பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு; ஐகோர்ட் உத்தரவு
அரசியல் கட்சிகள் ரோட் ஷோ, கூட்டம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் ஆட்சேபனைகளை பரிசீலித்து ஜன.5ம் தேதிக்குள் இறுதி முடிவு: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ஐகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 53 ஆக குறைவு நீதிமன்றத்தில் நாங்கள் தற்காலிக காவலர்கள்: ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பேச்சு
விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி; பேரிடர் மேலாண்மை ஆணைய சிறப்பு குழு கரூரில் ஆய்வு: ஆர்டிஓ, மாநகராட்சி ஆணையர் உட்பட 24 பேரிடம் விசாரணை
திண்டுக்கல் கோயிலில் கார்த்திகை தீப விவகாரம் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு நீதிபதிகள் அமர்வு தடை
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: எஸ்ஐஆர் வரைவு பட்டியலில் அதிர்ச்சி; பெயர் இடம் பெறாதவர்கள் ஜன.18 வரை விண்ணப்பிக்கலாம்