செங்கல்பட்டு அருகே ரசாயனம் கலந்த 200 விநாயகர் சிலைகள் பறிமுதல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், காட்டாங்குளத்தூர் பகுதிகளில் வட மாநிலத்தவர் தயாரித்து வரும் விநாயகர் சிலைகளில் ரசாயனம் கலந்து விற்பனை செய்வதால், செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்குழலி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு 200 சிலைகளை பறிமுதல் செய்தனர்.

The post செங்கல்பட்டு அருகே ரசாயனம் கலந்த 200 விநாயகர் சிலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: