திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இனைஞரின் உடல் உறுப்புகள் தானம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அஜய் என்ற இனைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. விபத்தில் படுகாயமடைந்த அஜய் சிகிச்சைக்காக திண்டுக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜய் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன

The post திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இனைஞரின் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Related Stories: