குரூப் -2 தேர்வு ஆட்சியர்களுடன் டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆலோசனை.!!

சென்னை: குரூப் -2 தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

The post குரூப் -2 தேர்வு ஆட்சியர்களுடன் டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆலோசனை.!! appeared first on Dinakaran.

Related Stories: