மேலும் மல்லிகார்ஜூனா, நாது சிங், புல்கிட் குந்த்ரா, பி குமார், லலித் குமார், ஜெய் விக்ரம் ஹரன், நரேந்திர ஜெயின் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டனர். டிடிவி தினகரன் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ், ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜாமீன் மனுவை நேற்று விசாரித்த நீதிபதி விஷால் கோக்னே, சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சுகேஷ் ஜாமீன் பெற்றாலும், பிற வழக்குகள் காரணமாக அவர் சிறையில் இருந்து வெளியே வரமுடியாது.
The post இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் மோசடி மன்னன் சுகேஷுக்கு ஜாமீன்: டெல்லி கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.