இந்தியா மராட்டிய மாநிலத்தில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம்: ஒருவர் கைது Aug 30, 2024 சத்ரபதி மராட்டிய சத்ரபதி சிவாஜி சிந்துதுர்க், மராத்தி சேத்தன் பாட்டீல் மராட்டியம்: மராட்டிய மாநிலம் சிந்துதுர்க்கில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவாஜி சிலை உடைந்த வழக்கில் சேட்டன் பாட்டீல் என்பவரை மராட்டிய போலீசார் கைதுசெய்தனர். The post மராட்டிய மாநிலத்தில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம்: ஒருவர் கைது appeared first on Dinakaran.
ஜன.13ம் தேதி தமிழகம் வருகிறார் ராமேஸ்வரம்-சென்னை வந்தே பாரத் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..? காசி தமிழ் சங்கம விழாவிலும் பங்கேற்க திட்டம்
காற்று மாசு அதிகரிப்பை கருத்தில் கொண்டு டெல்லி எல்லைகளில் உள்ள 9 சுங்கச்சாவடியை மூடுங்கள்: உச்ச நீதிமன்றம் அதிரடி
பாஜ ஆட்சியில் தான் இந்த அவலம்; பீகாரில் பெண்களுக்கான திட்டத்தில் நிதி பெற்ற ஆண்கள்: திரும்பப் பெற முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
இந்திய தூதரகத்திற்கு அச்சுறுத்தல்; வங்கதேச தூதரை அழைத்து வெளியுறவு துறை கண்டனம்: டாக்காவில் விசா மையம் மூடல்
ஜெர்மனியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு; இந்திய உற்பத்தி துறை சரிகிறது: பிரபல கார் ஆலையை சுற்றிப் பார்த்தார்
எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அணுசக்தி உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி: மக்களவையில் புதிய மசோதா தாக்கல்