முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்து நேரத்தில் அவரது அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் செய்தி மக்கள் தொடர்பு துறையில் பல்வேறு பொறுப்புகளிலும் திறம்படப் பணியாற்றியவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றிய சக செய்தி மக்கள் தொடர்புத்துறை பணியாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
The post செய்தி மக்கள் தொடர்புத்துறையின் முன்னாள் இணை இயக்குநர் மறைவு: முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.