இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது செபி!!

மும்பை : இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது செபி. தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்தது செபி. பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும் இயக்குனராகவோ. நிர்வாகத்திலோ அனில் அம்பானி இருக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது செபி!! appeared first on Dinakaran.

Related Stories: