ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆற்காடு சுரேஷின் உறவினருக்கு 2 நாள் போலீஸ் காவல்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆற்காடு சுரேஷின் உறவினர் மணிவண்ணனுக்கு 2 நாள் போலீஸ் காவல் நீடிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மணிவண்ணனை செம்பியம் தனிப்படை போலீசார் ஆஜர்படுத்தினர்.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆற்காடு சுரேஷின் உறவினருக்கு 2 நாள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.

Related Stories: