அப்போது, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புதிய வாய்ப்புகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இன்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்துப் பேசினார். இரு நாடுகளில் உள்ள பிரச்னைகள், உலகளாவிய பிரச்னைகள் குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post மலேசிய பிரதமர் ராகுல் சந்திப்பு appeared first on Dinakaran.