இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், “ஆவின் ஊழியரின் கவன குறைவே விபத்திற்கு காரணம். திருவள்ளூர் ஆவின் பால் பண்ணையில் உயிரிழந்த பெண் ஊழியர்,நீளமான துப்பட்டா அணிந்திருந்ததால் தான் விபத்து நேர்ந்துள்ளது. இனி ஊழியர்கள் கோட் அணிவது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க திருவள்ளூர் ஆட்சியரிடம் பேசியுள்ளோம்” என்றார்.
The post துப்பட்டா அணிந்திருந்ததே உயிரிழப்புக்கு காரணம்.! ஆவின் பண்ணையில் பெண் உயிரிழந்தது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் appeared first on Dinakaran.