கோத்தகிரி அருகே கிரேன் ரோப் அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு..!!

நீலகிரி: கோத்தகிரி அருகே கிரேன் ரோப் அறுந்து விழுந்த விபத்தில் தொழிலாளி அழகு சுந்தரம் உயிரிழந்தார். அபாயகரமான மரங்களை அகற்றும் பணியின்போது கிரேன் ரோப் அறுந்து விழுந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

The post கோத்தகிரி அருகே கிரேன் ரோப் அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: