தமிழகத்தில் இன்று இரவு 10 மணிக்குள் 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று இரவு 10 மணிக்குள் 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

The post தமிழகத்தில் இன்று இரவு 10 மணிக்குள் 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: