சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது விபத்து: வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

சென்னை: சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது இரும்பு கயிறு அறுந்து டமாநில தொழிலாளி உயிரிழந்துள்ளார். நசரத்பேட்டையில் மெட்ரோ பாலத்தின் மீது தடுப்புகள் அமைக்கும் பணியின் போது, இரும்பு கயிறு அறுந்து தடுப்புடன் சேர்ந்து கீழே விழுந்த வடமாநில தொழிலாளி தேவேந்திர சிங் உயிரிழந்தார்.

The post சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது விபத்து: வடமாநில தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: