என்ன விலை கொடுத்தாவது அரசியலமைப்பு சட்டம், இடஒதுக்கீடு முறையை பாதுகாப்போம்: ராகுல் காந்தி!

டெல்லி: என்ன விலை கொடுத்தாவது அரசியலமைப்பு சட்டம், இடஒதுக்கீடு முறையை பாதுகாப்போம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உயர் பதவிகளில் நேரடி நியமனம் போன்ற பாஜகவின் அனைத்து சதிகளையும் முறியடிப்போம். 50% இடஒதுக்கீடு வரம்பை உடைத்து சாதிவாரி கணக்கெடுப்பின்படி சமூகநீதியை நிலை நாட்டுவோம். நேரடி நியமனம் தொடர்பான யு.பி.எஸ்.சி. அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

 

The post என்ன விலை கொடுத்தாவது அரசியலமைப்பு சட்டம், இடஒதுக்கீடு முறையை பாதுகாப்போம்: ராகுல் காந்தி! appeared first on Dinakaran.

Related Stories: