குற்றம் செய்யாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் கைது..!! Aug 13, 2024 திருவண்ணாமலை சதுவந்தங்கல் Seiyaru பாக்சோ ராமச்சந்திரன் திருவண்ணாமலை: செய்யாறு அருகே சட்டுவந்தாங்கல் கிராமத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமியிடம் அத்துமீறிய ராமச்சந்திரன் (31) என்பவரை போக்சோவில் கைது செய்து மகளிர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post செய்யாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் கைது..!! appeared first on Dinakaran.
சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை
நகை பறிக்க சென்றபோது சத்தம் போட்டதால் மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்தோம்: கைதான 4 பேர் வாக்குமூலம்
சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை
வீட்டு வேலைக்காக சேர்ந்து குமரி டாக்டரின் மகனை மயக்கி 50 பவுன் நகையை சுருட்டி ரகசிய குடும்பம் நடத்திய இளம்பெண்: 5 பேரை திருமணம் செய்தது அம்பலம்