காட்டு யானை தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபரை நலம் விசாரித்தார் அமைச்சர்

கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானை தாக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கர் என்பவரை அமைச்சர் முத்துசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50,000 உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினார்.

The post காட்டு யானை தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபரை நலம் விசாரித்தார் அமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: