முதலமைச்சரை சந்தித்து அருந்ததியர் அமைப்பினர் நன்றி..!!

சென்னை: 3% உள்ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில் முதலமைச்சரை சந்தித்து அருந்ததியர் அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 27 அருந்ததியர் அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.

The post முதலமைச்சரை சந்தித்து அருந்ததியர் அமைப்பினர் நன்றி..!! appeared first on Dinakaran.

Related Stories: