பாரீஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா காலிறுதிக்கு தகுதி

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். குத்துச்சண்டை 75 கிலோ பெண்கள் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லவ்லினா வெற்றி பெற்றுள்ளார். நார்வே வீராங்கனை ஹோஃப்ஸ்டாடை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி லவ்லினா காலிறுதிக்கு முன்னேறினார்.

The post பாரீஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா காலிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Related Stories: