டெல்லி: நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாடு பகுதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நாளை பயணிக்கிறார். நாளை காலை 9.30 மணிக்கு கண்ணூர் சென்று அங்கிருந்து கார் மூலம் வயநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுலுடன் பிரியங்கா, கே.சி.வேணுகோபால் இருவரும் செல்கின்றனர்.