மங்களூரு-பெங்களூரு நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு!!

பெங்களூரு :கர்நாடக மாநிலம் மங்களூரு-பெங்களூரு நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு சாலையில் சரிந்துள்ள பாறைகள், மரங்களை அகற்றும் பணி தீவிரம் அடைந்துள்ளது. சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோதே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பல வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

The post மங்களூரு-பெங்களூரு நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு!! appeared first on Dinakaran.

Related Stories: