வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு..!!

திருவனந்தபுரம்: கேரள வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறையைச் சேர்ந்த காளிதாஸ் உயிரிழந்தார். சூரமலை பகுதிக்கு கட்டட வேலைக்காக சென்ற காளிதாஸ் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் கட்டட வேலைக்காக கேரளா சென்றுள்ளார்.

The post வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: