காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 100வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது

டெல்லி : காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 100வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது. காவிரியில் இருந்து ஆகஸ்டு மாதத்தில் திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து முடிவெடுக்க கூட்டம் நடக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

The post காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 100வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: