நியூயார்கில் உள்ள பூங்காவில் மர்மநபர் நடத்திய துப்பக்கிசூட்டில் ஒருவர் கொலை

நியூயார்க் ரோசெஸ்டரில் உள்ள பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார், 6 பேர் காயமடைந்தனர். ரோசெஸ்டரில் உள்ள மேப்பிள்வுட் பூங்காவிற்குள் ஒரு பெரிய கூட்டத்திற்கு மத்தியில் இந்த துப்பாக்கிச் சூடு, நடத்தபட்டது.

The post நியூயார்கில் உள்ள பூங்காவில் மர்மநபர் நடத்திய துப்பக்கிசூட்டில் ஒருவர் கொலை appeared first on Dinakaran.

Related Stories: