தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை : தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். கல்வராயன் மலை மேம்பாட்டு தொடர்பான வழக்கில் ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் இவ்வாறு கருத்து கூறியுள்ளார். நீதிமன்றம் தாமே முன்வந்து விசாரித்த வழக்கின் விசாரணை ஆக.9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது: உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: