இந்தியா கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் 1,10,000 கனஅடி நீர் திறப்பு!! Jul 26, 2024 காவிரி கே.ஆர்.எஸ் கபினி பெங்களூரு கர்நாடக கே.ஆர்.எஸ் அணை பெங்களூரு: கர்நாடக மாநிலம் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் 1,10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையிலிருந்து 90,000 கனஅடி நீரும், கபினியில் இருந்து 20,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. The post கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் 1,10,000 கனஅடி நீர் திறப்பு!! appeared first on Dinakaran.
தீர்ப்புகள் மொழிபெயர்ப்பில் முன்னிலை வகிக்கும் தமிழ்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தகவல்
உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் ஏன்? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
கொல்கத்தாவில் 42 நாள் போராட்டம் முடிந்தது ஜூனியர் டாக்டர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர்: 42 கிமீ பொதுமக்கள் தீப்பந்த பேரணி
ரூ.4 கோடி கடத்தப்பட்ட விவகாரம் பாஜ கேசவ விநாயகத்தை விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சர்ச்சை குறித்து அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம் பெங்களூருவில் முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று கூறிய ஐகோர்ட் நீதிபதி
பன்றி, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் கலப்பு திருப்பதி லட்டு தேசிய பிரச்னையானது: அறிக்கை கேட்கிறது ஒன்றிய அரசு, ஆந்திர முன்னாள் இன்னாள் முதல்வர்கள் பரஸ்பர குற்றச்சாட்டு
ஏஐ தொழில்நுட்ப வசதிகளுடன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் மொழிப்பெயர்ப்பில் ‘தமிழ்’ முன்னிலை: தலைமை நீதிபதி பெருமிதம்
கொலீஜியம் பரிந்துரை செய்தும் நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?.. ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி