இந்தியா கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் 1,10,000 கனஅடி நீர் திறப்பு!! Jul 26, 2024 காவிரி கே.ஆர்.எஸ் கபினி பெங்களூரு கர்நாடக கே.ஆர்.எஸ் அணை பெங்களூரு: கர்நாடக மாநிலம் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் 1,10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையிலிருந்து 90,000 கனஅடி நீரும், கபினியில் இருந்து 20,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. The post கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் 1,10,000 கனஅடி நீர் திறப்பு!! appeared first on Dinakaran.
ககன்யான் திட்டத்தில் அடுத்த பாய்ச்சல் ரயில் பாதையில் பாராசூட் சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய சாதனை
தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ரூ.3,112 கோடி பாஜக வசூல்: மொத்த தொகையில் 82 சதவீதம் பாஜகவுக்கே வழங்கல்: ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயரை சூட்டி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடி!
கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில் மோதி 7 யானைகள் பலி: இன்ஜின், 5 பெட்டிகள் தடம் புரண்டன; பயணிகளுக்கு பாதிப்பில்லை
முதல்வர் நிதிஷ்குமாரால் ஹிஜாப் அகற்றப்பட்ட பெண் மருத்துவர் கடைசி நாளிலும் பணியில் சேரவில்லை: கூடுதல் அவகாசம் வழங்கிய பீகார் அரசு
டெல்லியில் கடும் காற்றுமாசு, பனிமூட்டம் வடமாநிலங்களில் கடும் குளிர்: 150 விமானங்கள், 50 ரயில்கள் ரத்து