குடோனில் புகையிலை பதுக்கியவர் கைது

ஆட்டையாம்பட்டி, ஜூலை 25:ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள கொம்பாடிப்பட்டி பகுதியில் செங்கோடன் மகன் செந்தில்குமார் (44), மளிகை கடை நடத்தி வருகிறார். இருக்கு சொந்தமான குடோனில், புகையிலை பொருட்கள் இருப்பதாக வந்த தகவலின்பேரில் போலீசார், சோதனை நடத்தி, ₹18,800 மதிப்புள்ள 32,300 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, தலைமறைவான செந்தில்குமாரை தேடி வந்த நிலையில், நேற்று அவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

The post குடோனில் புகையிலை பதுக்கியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: