கள்ளக்குறிச்சியில் சிறப்பு அதிரடிப்படையினர் 20 நாட்களில் 10 சாராய வியாபாரிகள் கைது!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சிறப்பு அதிரடிப்படையினர் 20 நாட்களில் நடத்திய சோதனையில் 10 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார். விஷச் சாராய உயிரிழப்பு சம்பவத்தை அடுத்து கல்வராயன் மலைப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் சோதனை நடத்தினர். இதுவரை 10-க்கும் மேற்பட்ட சாராய வியாபாரிகள் கைது; 2,000 லிட்டர் சாராய ஊறல்களை போலீஸ் அழித்துள்ளது. நகர்ப்புறங்களுக்கு சாராயம் கடத்துவதை தடுக்க கல்வராயன் மலை பகுதியில் 4 சோதனைச்சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

 

The post கள்ளக்குறிச்சியில் சிறப்பு அதிரடிப்படையினர் 20 நாட்களில் 10 சாராய வியாபாரிகள் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: