குற்றம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த கும்பல் கைது Sep 05, 2024 வேலூர் வேலூர்: வேலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த 5 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸ் கைது செய்தது. ஒரு கார், 4 பைக்குகள், 1,100 போதை மாத்திரைகள், ஆறு செல்போன்கள் , ரூ.5000 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். The post பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த கும்பல் கைது appeared first on Dinakaran.
இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட உறவால் அயோத்தி ராமர் கோயிலில் பணியாற்றும் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 9 பேரில் 5 குற்றவாளிகள் கைது
கூடுவாஞ்சேரி சார்பதிவாளரின் வீடு புகுந்து ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் சென்னையில் போலி பத்திரிகையாளர் கைது