ஆம்ஸ்ட்ராங் கொலை: அஞ்சலை 4 இடங்களில் நடந்த சதி ஆலோசனை

சென்னை: ஆம்ஸ்ட்ராங்கை கொல்வது தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை 4 இடங்களில் சதி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். புழல், அரக்கோணம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் அஞ்சலை சதி ஆலோசனை செய்துள்ளார்.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலை: அஞ்சலை 4 இடங்களில் நடந்த சதி ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: