உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் பயணிகள் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..!!

உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் பயணிகள் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மற்றும் ஜிலாகி ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயில் கோங்கா – ஜிலாஹி இடையே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

The post உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் பயணிகள் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: