தொடர்ந்து வழிவிடாமல் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆட்டோ சென்றது அப்போது வழிவிடுமாறி கூறி பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்த நிலையில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் அரிவாளை எடுத்துக்காட்டி முடிந்தால் முந்தி செல் என்ற தோனியில் மிரட்டல் விடுத்தார். இது குறித்த காட்சிகளுடன் பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் மதுபோதையில் அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் ஷம்சுதீனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post 3 கி.மீ. தூரம் பேருந்திற்கு வழிவிடாமல் அடம்பிடித்த ஆட்டோ ஓட்டுநர்: ஹாரன் அடித்ததால் அரிவாளைக் காட்டி மிரட்டல் appeared first on Dinakaran.