பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். குருதாஸ்பூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 60 ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடந்ததால் பதற்றம் நிலவுகிறது.

The post பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: