வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்


டெல்லி: வட கிழக்கு மாநிலங்களுக்கு 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அசாம், அருணாச்சல் பிரதேசம், மேற்குவங்கம், மணிப்பூர், மிசோரமில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. உத்தராகண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, சண்டிகரிலும் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

The post வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் appeared first on Dinakaran.

Related Stories: