நாளை மின் நிறுத்தம்

விராலிமலை, ஜூலை 8: விராலிமலை அருகே உள்ள வடுகபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வடுகபட்டி தொழிற்சாலை பகுதி, வேலூர், தொட்டியபட்டி, முல்லையூர், திருநல்லூர், சூரியூர், வளதாடிப்பட்டி, மதயானிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை(9ம் தேதி) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் விராலிமலை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post நாளை மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: