கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்று வந்த 5 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இருதயராஜ், பழனிசாமி, சக்திவேல், குமார் மற்றும் அண்ணாதுரை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சங்கராபுரம் மற்றும் சின்னசேலம் பகுதிகளில் 5 பேரும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

The post கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் appeared first on Dinakaran.

Related Stories: